இதய ... கோயிலாக வாழ்கிறேன் ....!!!

உன்னோடு
பேசிய வார்த்தைகள்
கண்ணீராய் வடிகிறது
உன் நினைவுகள் இதயத்தை
ரணமாக மாற்றுகிறது ....!!!

ஒருபோது என் இதயம்
கல்லறையாகாது ....
நீ வருவார்
என்று காத்திருக்கிறேன்...
இதய ...
கோயிலாக வாழ்கிறேன் ....!!!
கோயிலின் மூல கடவுள் நீ
+
உயிரே எங்கிருக்கிறாய் ..?            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்