இடுகைகள்

செப்டம்பர் 30, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேனே என்னை இழந்தேனே

அழைத் தேன்  நின்றாய் பார்த் தேன் பார்த் தேன்  என்னை மறந் தேன் மறந் தேன்  உன்னிடம் விழுந் தேன் விழுந் தேன்  உன்னோடு மகிழ்ந் தேன் மகிழ்ந் தேன்  உயிராய் நினைத் தேன் நினைத் தேன்  காற்றாய் சுவாசித் தேன் சுவாசித் தேன்  உன்னையே நேசித் தேன் நேசித் தேன்  காதலாய் வாழ்ந் தேன்

காதலித்- தேன்

நினைத்- தேன்  கேட்டதை தந்தாய் ...! திகைத்- தேன்  முத்தம் தந்தாய் .......! சிரித்- தேன்  காதலை தந்தாய்.......! மகிழ்ந்- தேன்  உன்னை தந்தாய் ....! சுவைத்- தேன்  வாழ்க்கை தந்தாய் ..! வாழ்ந்- தேன்  உயிரை தந்தாய் ..........! துடித்- தேன்  நினைவுகள் தந்தாய் ......! அழைத்- தேன்  பிரிவை தந்தாய் ....!