இடுகைகள்

ஆகஸ்ட் 28, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனியே உறங்கிவிடுவேன் ....!!!

இதுவரை நான் .... தனியாக இருந்ததில்லை .... உன்னோடு உன் நினைவோடு ... மட்டுமே வாழ்கிறேன் ..... ஒரு வேளை நான் தனியே .... வாழ நேரிட்டால் ..... தனியே உறங்கிவிடுவேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

அம்மா கவிதை

இன்றும் உச்சியில் ... தண்ணீரை ஊற்றும் ... நொடிபொழுதில் ....!!! அன்று ..... உச்சியில் தண்ணீர் ... ஊற்ற நான் வீறுட்டு... கத்தியது நினைவுக்கு  வருகிறது  அம்மா ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள்  அம்மா கவிதை  கவிப்புயல் இனியவன்

நினைவுகள்அழகு ....

அருகில் நீ ... இருக்கையில் .... பேச்சு அழகு ..... தொலைவில் நீ இருக்கையில் .... நினைவுகள்அழகு .... இரண்டும் அழகாகும் .... போதெல்லாம் .... என் கவிதை அழகு ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

பொய் இருந்ததே இல்லை ....!!!

கவிதையில் .... சிலவேளைகளில் .... பொய்யான உவமைகள் .... சேர்ப்பேன் ..... உன் மீது உள்ள காதலில் .... எப்போதும் .... பொய் இருந்ததே இல்லை ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

நான் பார்க்கணும் ....!!!

எனக்கொரு ஆசை ... ஒருநிமிடமாவது .... நீ ..................... எனக்காக வாழ்வதை .... நான் பார்க்கணும் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள்

நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள்       (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

என்னால் முடியவில்லை .....!!!

என்னவள் கோபப்பட்டாள்... என் கோபத்தை விட்டேன் .... என்னவள் ஆசைபட்டாள்.... என் ஆசைகளை விட்டேன் .... என்னை  விட்டு விட்டாள்..... என்னால் முடியவில்லை .....!!! + கவிப்புயல் இனியவன் 

பிரிந்தது ஏதோ உண்மை

நாம் ...... பிரிந்தது ஏதோ..... உண்மைதான் ...... உன் முகம் புகைப்படமாய் ..... உன் நினைவுகள் திரைப்படமாய் .... உன் கனவுகள் ஒளிதிரையாய்.... வந்துகொண்டே இருக்குதடி ....!!! + கவிப்புயல் இனியவன் 

காதலில் கருகி விட்டேன்

பார்வையில்..... நெருப்பாய் இருந்தாள்.... பேசுவதில் தீயாய் இருந்தாள் .... கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் .... அன்பில் அழகான......... சுடராய் இருந்தாள் .... அவள் காதலில் நான் ..... கருகி விட்டேன் .............................!!! + கவிப்புயல் இனியவன் 

வெந்நீராய் கொதிக்கிறது .....

உன்னை ...... நினைக்கும் போதெல்லாம் .... பன்னீராய் ..... மணக்கும் நினைவுகள் .... உன் பிரிவை நினைக்கும் போது .... வெந்நீராய் கொதிக்கிறது ..... கண்ணீரால் ..... சமன் செய்வேன் ....!!! + கவிப்புயல் இனியவன்