இடுகைகள்

நவம்பர் 3, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக சிந்தனை கவிதைகள்

புகையிரத பாதை ..... சமாந்தரமாக செல்கிறது ..... மின்சார வடமும் ..... சமாந்தரமாக செல்கிறது ..... சமாந்தரங்கள் சந்தித்தால் ...... அழிவுதான் ...... வாழ்க்கையை சமந்தரமாய் ..... கொண்டு செல்லாதீர்கள் ..... விரக்தியில் முடிந்துவிடும் .....!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கண் அழகு போதும் ....!!!

அவள் மெல்ல கண் ... அசைத்தாள் நான் ..... அகராதியெல்லாம் .... தேடுகிறேன் .......!!! காதலில் தான் கண்ணால் ..... ஒருவரை காயப்படுத்த ..... முடிகிறது .....!!! காதலுக்கு உடல் .... அழகு தேவையில்லை .... கண் அழகு போதும் ....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை