சமூக சிந்தனை கவிதைகள்
புகையிரத பாதை ..... சமாந்தரமாக செல்கிறது ..... மின்சார வடமும் ..... சமாந்தரமாக செல்கிறது ..... சமாந்தரங்கள் சந்தித்தால் ...... அழிவுதான் ...... வாழ்க்கையை சமந்தரமாய் ..... கொண்டு செல்லாதீர்கள் ..... விரக்தியில் முடிந்துவிடும் .....!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்