இடுகைகள்

செப்டம்பர் 7, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா கடுகு கவிதை 06

நினைத்தவுடன் கண்ணீரை வரவைக்கும் ஒவ்வொருவரின் ஜீவனும் அம்மாதான் ....!!! உடலின் ஒவ்வொரு அணுவும் துடிப்பது அம்மாவுக்கே ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 05

உயிருடன் ... இருக்கின்ற போது மட்டும் ... அழைப்பதில்லை ... அம்மா ....!!! மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அழைக்கும் உடன் சொல் .... ஒரே உலக சொல் -அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 04

பிறந்தபோது... ஈரத்துடன் பார்த்த ... முகத்தையே - இறந்து ... கிடக்கும் போது இதே ... முகமாக பார்க்கும் ... ஒரே -ஜீவன் - அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 03

எவராலும் முடியாது .. நொடிக்கு நொடி என்ன ... தேவை என்பதை... உணரும் மனோ தத்துவ .. ஞானதன்மை ...!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 02

துன்பம் வரும் போது இறைவனை நாடுகிறோம் அழைக்கிறோம் ....!!! சிறு முள்ளு குற்றிய .. நொடியில் அழைக்கிறோம் அம்மாவையே ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா -கடுகு கவிதை

யார் சொன்னது ...? கூப்பிட்ட குரலுக்கு ... கடவுள் வராது என்று ...? கூப்பிட்டு பார் உன் அம்மாவை  ......!!! அம்மா கடுகு கவிதை