இடுகைகள்

டிசம்பர் 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலே சுவாசம்

அடி பெண்ணே! என் உணர்வினில் கலந்த .... உன் நினைவுகளை ..... கவிதையாக பேசுகிறேன்...!!! என் உடலில் கலந்த ...... உன் மூச்சையே...... நான் சுவாசிப்பதால் ..... வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!! & கவிப்புயல் இனியவன் காதலே சுவாசம்

உன் வாள் வீசும் விழி .....

மறந்து விடுவேன் என்று எண்ணாதே மறவாமல் வாழுவேன் உன் நினைவுகளோடும் என் காதலோடும். @ உன்னோடு காதலில்.... விழுந்த என் இதயத்துக்கு ... கவிதை எழுத கற்று தந்தது .... உன் வாள் வீசும் விழி ..... அதுதான் என் காதலுக்கு .... மொழி ..........!!!

விமர்சனத்தை ஏற்றுக்கொள் ..!

பிறர் ..... விமர்சனத்தை ஏற்றுக்கொள் ..! அது ...... ஒரு கலை என்று அறிந்துகொள் ...! விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மனதை கற்றுக்கொள் ..! வெற்றியை நோக்கி செல்கிறாய் என்பதை புரிந்து கொள் ..! பிரதானமான ஒன்றை தெரிந்து கொள் ...! சுயவிமர்சனம் என்பதை......... ஆராய்ந்து கொள் ..! & கவிப்புயல் இனியவன் 

உன்னில் இருந்த கோபம் ...

நீ பேசமாட்டேன் ..... என்று சொன்னபோதே ... உன்னில் இருந்த கோபம் ... தணிந்தது  -வலிகள் .... பிறந்தது காதலுக்கு .... அது தானே பரிசு .......!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நான்கு வரி கவிதை

பிடித்து தான் நட்பானோம் .... பிடிக்காமல் போன காரணம் சொல் மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!! & மூன்று வரி கவிதை கவிப்புயல் இனியவன் & உன் எண்ணம் இருக்கும் வரை ..... இம் மண்ணில் உயிர் வாழ்வேன் .... என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ... அது உன்னை மறக்கும் நாள் .....!!! & நான்கு வரி கவிதை கவிப்புயல் இனியவன்