நான்கு வரி கவிதை

பிடித்து தான் நட்பானோம் ....
பிடிக்காமல் போன காரணம் சொல்
மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!!

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்


&

உன் எண்ணம் இருக்கும் வரை .....
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...
அது உன்னை மறக்கும் நாள் .....!!!

&
நான்கு வரி கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்