மௌனமாயிருந்து கொல்வதே

நீ
கிடைப்பாயா ....?
ஏங்கிய மனம் -இப்போ
விட்டு விடுவாயா என்றும் ....
ஏங்கிதுடிகிறது ....!!!

கிடைத்த பின் காதல் ....
கிடைக்க முன் காதல் ....
ஏக்கத்தோடு வாழும் ....
வாழ்கையே காதல் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்