இதயத்தை தொட்டுபார்......

நீ
தொடும் தூரத்தில் ....
இல்லையென்று.....
கவலை படாதே.......
இதயத்தை தொட்டுபார்......
இருகிறேன்..............!!!

நீ
பேச நான் அருகில்....
இல்லை என்று ....
கவலைபடாதே......
ஒருமுறை கண்ணை ....
மூடி பார் உன்னோடு....
நான் பேசுவேன்........!!!

&
கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்