இத்தனை நினைவுகளை

உன் பிரிவுக்கு.....
பின்னர் கடவுளை.....
நம்பினேன் ........
உலகில் யார் யாருடன்.....
சேரவேண்டும் என்பதை....
அவன் தான் தீர்மானிகிறான்....!!!

அந்த கடவுளால் கூட.....
காதல் நினைவுகளை......
அழிக்க முடியவில்லை......
ஒரு இதயத்தில் இத்தனை...
நினைவுகளை சுமக்க...
வைத்துவிட்டான்.....!!!

^^^
நினைவுகள்
இல்லாத காதலே தோற்கும்
^^^
கவி நாட்டியரசர்
இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்