என் கவிதையில் அதிகம் ....!!!

நீ
பேசிய வார்த்தைகளை ....
வடிவமைத்து எழுதிய ....
கவிதையை விட ....
உன் மௌனம் பேசிய ...
வார்த்தை வரிகள் தான் ....
என் கவிதையில் அதிகம் ....!!!

என்
இதய பூந்தோட்டம் ....
வாடி வருகிறது ....
எப்போ வருவாய் ,,,,?
நீர் ஊற்ற .....?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்