இலக்கியக் கவிப்பேரரசு இனியவன்

 ஒரு சோடி அணுக்கவிதை 

💙💙💙


உன் 

சிரிப்பில் கருகாமல்.....

நெருப்பில் கருகியிருக்கலாம்....

காயம் தான் இருந்திருக்கும்....

வலி காலத்தால் இறந்திருக்கும்....


💚💚💚


நீ 

பிரிந்து விட்டாய்... 

என்று பலமுறை.... 

சொல்லிவிட்டேன்....  

சொறனை....

கெட்ட என் இதயம்...

நீ 

வருவாய்யென.....

கதவை திறந்துவைத்து...

காத்துக்கொண்டு இருக்கிறது......!


💙💙💙


இலக்கியக்  கவிப்பேரரசு

இனியவன் 

இலங்கை யாழ்ப்பணம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்