என்னையும் அழைத்து செல்

திக்கு தெரியாத காடு ....
தனிமையில் நின்றவன் ....
நிலைபோல் ஆகிவிட்டது ....
என் காதல் ....!!!

நான்
வாசனையில்லாத மலர் ....
எப்படி விரும்புவாய் ....?

என்னையும் அழைத்து ....
செல் என்று அழுகிறது ....
உன்னிடம் இருக்கும் ....
என் இதயம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;818

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்