கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
என் உதடுகள் உச்சரிக்கும் இருசொல் .....
ஒன்று உன் பெயர் மற்றையதும் நம் காதல் ...!!!
+
@@@
+
உன்னை மாற என்னை நினை .....
காதலின் தத்துவம் இதுதான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
ஒன்று உன் பெயர் மற்றையதும் நம் காதல் ...!!!
+
@@@
+
உன்னை மாற என்னை நினை .....
காதலின் தத்துவம் இதுதான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
கருத்துகள்
கருத்துரையிடுக