ஒவ்வொரு மனிதனும்....

ஒவ்வொரு மனிதனும்.....
ஒவ்வொரு நூலகம்......
ஒவ்வொரு அனுபவமும்....
ஒவ்வொரு நூல்கள்.......
ஒவ்வொரு நிகழ்வும்.....
ஒவ்வொரு அறிவு....
பெருக்கிக்கொண்டவன்...
அறிஞனாகிறான்....!

ஒவ்வொரு மனிதனும்....
அறிவுடனேயே பிறக்கிறான்......
அதை கண்டுகொள்ளும்.....
அறிவுத்திறன் அனுபவத்தால்.....
உதிர்க்கிறது........
கண்டுபிடிக்க முடியாத.....
அறிவுகள் உதிர்ந்து விடும்......!

^^^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்