தமிழன் ஆதிமனிதன் ...!!!

ஆதிமனிதன் ...
காட்டில் இருந்து ....
ஊர்ந்து ஊர்ந்து வந்தான் ....
அதுவே அவன் ஊரானது ....!!!

மீளளிப்பு நிலத்தை .....
ஊரிலிருந்து பார்க்க சென்றோம் ....
காடாய் இருக்கிறது ....!!!
இப்போதென்றாலும்....
ஏற்றுகொள்ளுங்கள் ...
தமிழன்  ஆதிமனிதன் ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்