முள்ளில் மலர்ந்த பூக்கள் 29
நிச்சயமாக நீ
என் நினைவுகளால் ....
வதைக்கப்படுகிறாய் ....
இங்கு என் இதயம் ...
கண்ணீர் விடுகிறது ....!!!
என் இதயம் ....
வீதியோர சுமைதாங்கி ....
இறக்கிவை உன் சுமையை ...
காதல் ...
ஊதும் பலூனுனை போல் ....
அளவாக காற்றை ....
ஊதவேண்டும் .....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1029
என் நினைவுகளால் ....
வதைக்கப்படுகிறாய் ....
இங்கு என் இதயம் ...
கண்ணீர் விடுகிறது ....!!!
என் இதயம் ....
வீதியோர சுமைதாங்கி ....
இறக்கிவை உன் சுமையை ...
காதல் ...
ஊதும் பலூனுனை போல் ....
அளவாக காற்றை ....
ஊதவேண்டும் .....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1029
கருத்துகள்
கருத்துரையிடுக