சமுதாய கஸல் கவிதை

தொழிலாளியை .....
சுரண்டுவதற்கு  அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!

குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!

நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்