பழமொழியும் காதல் கவிதையும்

காக்கை
அன்னநடை......
நடக்க போய்
தன்நடையை.....
கெடுத்ததுபோல்.....!

உன் உறவை......
நம்பி -என் உறவுகள்......
எல்லாவற்றையும்.......
இழந்து தவிக்கிறேன்.....!

^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்