பழமொழியும் காதல் கவிதையும் 02

ஆற்றில் போட்டாலும்......
அளந்து போடு.........!

அளவில்லாமல்........
காதல் கொண்டேன்.......
அவஸ்தையையே.....
வாழ்க்கையாக......
பெற்றுக்கொண்டேன்......!

ஆற்றின் ஆழத்தை........
கண்டுவிடலாம்......
காதலின்  அழத்தை.....
படைத்தவன் கூட......
அழக்க முடியாதே........!

^^^
பழமொழியும் காதல் கவிதையும்
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்