நீ எதை செய்தாலும் அது காதல்

மற்றவர்களுக்கு கற்கண்டை ...
கொடுத்து விட்டு -எனக்கு 
வேண்டுமென்றே உப்பை ...
தந்தாய்......!!!

நான் துப்பவில்லை ....
வியந்து நின்றாய் .....
நான் சிரித்து நின்றேன் ...
நீ எதை தந்தாலும் இனிக்கும் ...
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்