புதுக்கவிதையில் பொதுக்கவிதை

ஈர விறகு எரியாது ...
ஈரமான நாக்கு பேசும் போது ...
எரிக்கிறது ....!!!

வறண்டு இருக்கும் மனதை ....
பசுமை செய்யக்கூடியது ...
ஈரமான நாக்கு ....!!!

எரிக்கும் சக்தியும் -நீ
பசுமையாக்கும் சக்தியும் -நீ
மறைந்திருக்கும் நாக்கை ..
பயன்படுத்துவதை பொறுத்து ...!!!
+
புதுக்கவிதையில் பொதுக்கவிதை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்