காதலை வளர்க்கிறேன்....!!!

இறந்த காலம் சில ...
வேளை இனிமையாகும் .
இறந்த காதலும் சில ...
வேளை இனிமையாகும் ....!!!

தண்ணீர் ஊற்றி ....
செடியை வளர்க்கிறேன்.
கண்ணீர் விட்டு ....
காதலை  வளர்க்கிறேன்....!!!

நீ அதிசயப்பிறவு ....
காதலின் தொடக்கத்திலும் ...
இறுதியிலும் சிரித்த ...
முகத்தோடு செல்கிறாய் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AE
1015

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்