மலர் வளையம் ...

கண்ணோடு....
ஆரம்பித்த காதல் ....
கண்ணீரோடு ....
வாழ்கிறது .....!!!

மலர் கொடுத்து ....
காதல் செய்தேன் ....
மலர் வளையம் ...
வரும்போல் இருக்கிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்