கதை கதையாய் கவிதையாய்
உன்னை விட்டு வெளியூர்
செல்லப்போவதை நினைத்தால்
இதயமே நொருங்கி விடும் போல்
இருக்கிறது ....!!!
மூச்சு வருவதும் நிற்பதுமாய்
அடைத்து அடைத்து வருகிறது
இரவு முழுவதும் அழுதேன்
பகல் அழமுடியாத சக்தியில் இருக்கிறேன்
பிரிவின் கொடுமையை இப்போதான்
உணர்கிறேன் ....!!!
(கதை கதையாய் கவிதையாய்)
செல்லப்போவதை நினைத்தால்
இதயமே நொருங்கி விடும் போல்
இருக்கிறது ....!!!
மூச்சு வருவதும் நிற்பதுமாய்
அடைத்து அடைத்து வருகிறது
இரவு முழுவதும் அழுதேன்
பகல் அழமுடியாத சக்தியில் இருக்கிறேன்
பிரிவின் கொடுமையை இப்போதான்
உணர்கிறேன் ....!!!
(கதை கதையாய் கவிதையாய்)
கருத்துகள்
கருத்துரையிடுக