சரணடைந்து நின்றோம் ....!!!
உன்னை திருவிழாவில்
முதல் முதலில் பார்த்ததை
இப்போது நினைத்தாலும்
இனிமைதான் ....!!!
நீயும்
சுவாமியை பார்க்கவில்லை
நானும்
சுவாமியை பார்க்கவில்லை
ஆனால் இருவரும் சுவாமிக்கு
அருகில் தான் நின்றோம்
உனக்கு நான் சுவாமி
எனக்கு நீ சுவாமி போல்
சரணடைந்து நின்றோம் ....!!!
இப்போது நினைத்தாலும்
இனிமைதான் ....!!!
நீயும்
சுவாமியை பார்க்கவில்லை
நானும்
சுவாமியை பார்க்கவில்லை
ஆனால் இருவரும் சுவாமிக்கு
அருகில் தான் நின்றோம்
உனக்கு நான் சுவாமி
எனக்கு நீ சுவாமி போல்
சரணடைந்து நின்றோம் ....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக