சரணடைந்து நின்றோம் ....!!!


உன்னை திருவிழாவில்
முதல் முதலில் பார்த்ததை
இப்போது நினைத்தாலும்
இனிமைதான் ....!!!

நீயும்
சுவாமியை பார்க்கவில்லை
நானும்
சுவாமியை பார்க்கவில்லை
ஆனால் இருவரும் சுவாமிக்கு
அருகில் தான் நின்றோம்
உனக்கு நான் சுவாமி
எனக்கு நீ சுவாமி போல்
சரணடைந்து நின்றோம் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்