எனக்கு ஒரு பரிசு தருவாயா ...?

உன் வீட்டுக்கு ஏதோ
ஒரு பொய்யை சொல்லி வந்தேன்
வந்த வேளை என் அதிஸ்ரம்
மழையும் பெய்தது -நீ
ஒரு துவாயை தந்து துவட்ட
சொன்னாய் -துவட்டியது நான்
ஆனால் நீயே துவட்டியதுபோல்
உணர்வு -நீ தந்த துவாய் அல்லவா ...?
எனக்கு ஒரு பரிசு தருவாயா ...?
அந்த துவாயை நினைவு பரிசாக
தருவாயா ....?

(கதை கதையாய் கவிதையாய் ) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்