கவிதை வந்தது ...!!!

ஒன்றை இழந்து  ஒன்றை
ஒன்றை பெற்றேன்
கவிதை வந்தது ...!!!

கண்ணால் பார்த்தேன்
இதயம் வந்தது -கண்ணீர்
விட்டேன் கவிதை வந்தது

உன்
பெயரை பேனையால்
தான் எழுதினேன்
மின்னலாய் தெறிக்கிறதே...?
ஏன் கோபமாய் இருக்கிறாய் ...?

கஸல் 482

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்