வேண்டாம் அவளை தீண்டாதே

உன்னிடம் கொடுக்க பூவோடு
வந்தேன் -உன் முகம் பார்த்து
பூ வெட்கப்பட்டது -என்னிடம்
கெஞ்சியது என்னை அவளிடம்
கொடுக்காதே கொடுக்காதே ...!!!
பூவின் விருப்பத்தையே
நிறைவேற்றினேன் ....!!!

வண்டாக வருவோம் என்றால்
கையில் இருந்த பூ சொன்னது
வேண்டாம் அவளை தீண்டாதே
வேண்டுமென்றால் என்னிடம்
வா என்றது ...!!!

(கதை கதையாய் கவிதையாய் )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்