அற்புத நிகழ்வு ....!!!


ன்னை வைத்து ஒருநாள்
துவிசக்கர வண்டியில் பயணம்
செய்தபோது -நான்
துவிசக்கரவண்டியை ஓடவில்லை
அது காற்றில்
பறந்ததாகவே உணர்ந்தேன்
என்றும் நினையில் இருக்கும்
அற்புத நிகழ்வு ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்