நம்பியது தவறோ ....!!!
நம்பியது தவறோ ....!!!
உன்னை எப்போதுமே ..
பிரிந்திடமாட்டேன்
பிரிந்திட மாட்டேன்
அடிக்கடி சொன்னவனே ....!!!
அஞ்சாதே கண்ணே என்று ..
ஆறுதல் சொன்னவனே ...!!!
பிரிவு
நிச்சயமாகி விட்டதடா ...
நீ கூறிய ஆறுதலை ..
நம்பியது தவறோ ....!!!
திருக்குறள் : 1154
+
பிரிவாற்றாமை
+
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 74
உன்னை எப்போதுமே ..
பிரிந்திடமாட்டேன்
பிரிந்திட மாட்டேன்
அடிக்கடி சொன்னவனே ....!!!
அஞ்சாதே கண்ணே என்று ..
ஆறுதல் சொன்னவனே ...!!!
பிரிவு
நிச்சயமாகி விட்டதடா ...
நீ கூறிய ஆறுதலை ..
நம்பியது தவறோ ....!!!
திருக்குறள் : 1154
+
பிரிவாற்றாமை
+
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 74
கருத்துகள்
கருத்துரையிடுக