புரிந்துகொள்ள முடியவில்லை

புரிந்துகொள்ள முடியவில்லை 

நான் படும் துயரம் ...
அறிந்தவனே என்னவனே ...
என் துயரத்தை அறியாதவன் 
நீ அல்ல .....
அத்தனை அறிவும் அழகும் 
உடையவன் - நீ

நீ 
திரும்பிவருவாய் 
என்று நினைத்தாலும் ...
உன் அறிவுக்கு ஆற்றலுக்கும் 
புரிந்துகொள்ள முடியவில்லை 
என்னவனே ....!!! 

திருக்குறள் : 1153
+
பிரிவாற்றாமை
+
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் 
பிரிவோ ரிடத்துண்மை யான்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 73

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்