இடுகைகள்

நீ காதலியில்லை என்தோழி 03

படம்
நெஞ்சில் அவளையும் ..... உடலில்  பொதியையும்..... சுமர்ந்து கொண்டு சென்றேன் ...... சுற்றுலா பயணமொன்று .......!!! அவள் கொண்டுவந்த உணவு ..... நான் கொண்டு சென்ற உணவு ..... எதுவென்று தெரியாமல் ...... உண்டு களித்து பயணம் ......!!! திடீரென தூறல் மழை ...... ஜன்னலை மூடினேன் ...... அவள் தடுத்தாள்................. சிறு துளிமழை முகத்தல் .... சிந்துவதில் ஒரு சுகம் ....... ரசித்த படியே பயணம் .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை 03 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர்       காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

இதயத்தில் ஊசி குத்துகிறது ......

பட்ட மரத்தில் ஊஞ்சல் ..... ஆடுகிறாள் ....... மரம் கூட துளிர்க்கிறது ....... முற்கள் மேல் நடக்கிறாள் .... பூக்கள் ஆகிறது ..........!!! உன் அழகை ..... நினைக்கும் போது.... இதயத்தில் ஊசி குத்துகிறது ...... நீ நேரில் வரும்போது ..... இதயம் ஈட்டியால் ...... குத்துகிறாய் .........!!! நீ தீப்பந்தத்துடன் திரியும் ..... அழகு மோகினி ....... நான் நீர் வீழ்ச்சி ...... நீ அணைந்துதான் ...... ஆகவேண்டும் ...................!!! & என் பிரியமான மகராசி 10 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!!

உன்னை .... இமயமலை சிகரம் .... என்பேன் ..... உன் இமைகள் .... சிகரமாய்  இருப்பதால் ......!!! எனக்கு  நீ தொங்கு தோட்டம் ..... அழகான உறுப்புக்களை .... நீ  சுமர்ந்து கொண்டு செல்வதால் ...... நீ  சிரித்தால் தென்றல் ..... முறைத்தால் புயல் ..... கோபித்தால் சுனாமி ..... நான் எல்லாவற்றாலும் ..... உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!! நீ  என்னை காதல் செய்யும் .... தினம் தான் எனக்கு ..... சுதந்திர தினம் ..................!!! & என் பிரியமான மகராசி 09 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!!

உன்னை .... இமயமலை சிகரம் .... என்பேன் ..... உன் இமைகள் .... சிகரமாய்  இருப்பதால் ......!!! எனக்கு  நீ தொங்கு தோட்டம் ..... அழகான உறுப்புக்களை .... நீ  சுமர்ந்து கொண்டு செல்வதால் ...... நீ  சிரித்தால் தென்றல் ..... முறைத்தால் புயல் ..... கோபித்தால் சுனாமி ..... நான் எல்லாவற்றாலும் ..... உன்னால் பாதிக்கப்பட்டடேன் .....!!! நீ  என்னை காதல் செய்யும் .... தினம் தான் எனக்கு ..... சுதந்திர தினம் ..................!!! & என் பிரியமான மகராசி 09 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

எப்படி கண் நோக்கும் .......?

ஆலமரத்தின் விழுதுகள் ..... நிலம் தொடுவதுபோல் ..... உன் கூந்தல் நிலத்தை .... தொடும் அழகு .......!!! என்னவளே ..... அருவியில் நீ குளிக்காதே ..... இரண்டு அருவியை எப்படி ..... என் கண் நோக்கும் .......? நீ வியர்வையுடன் வெளி வராதே ...... வண்டுகளும் தேனீக்களும் ....... மொய்க்கப்போகின்றன ........!!! பூ மரத்தை பார்ப்பர் ..... பூந் தோட்டத்தை பார்ப்பர் ...... நடமாடும் பூந்த்தோட்டத்தை ..... நான் மட்டுமே பார்க்கிறேன் ......!!! & என் பிரியமான மகராசி 08 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

அசையும் வெண் முகிலா ...?

நல்ல வேளை....... ஆடை கண்டு பிடித்தார்கள் ..... மறைக்கப்பட்ட ஆடையில் ..... நீ இத்தனை அழகாய் ..... இருக்கிறாய் ..............!!! உன் முழு அழகையும் ..... ரசிக்க நான் ஆதிவாசியாய் ...... பிறக்கவேண்டும் .... அவர்களும் இப்போ ஆடை ..... அணிகிறார்கள் .............!!! நீ சேலையில் வரும்போது ..... வானவில்லா ......? அருவியா .............? அசையும் வெண் முகிலா ...? நீ  கோபப்படும் போது ..... நீவிடும் வெளி மூச்சு .... கரியமில வாயுவா ......? கருகிவிடும் வாயுவா ......? & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி 07

உன் அழகை எப்படி வரைவது ......?

இப்போதுதான் ...... புரிகிறது சாம்ராசியங்கள் ..... பெண்களால் கவிழ்த்துக்கு .... காரணம் .......................!!! எனக்கொரு அனுமதி  தா ..... உன் மூச்சாக வருவதற்கு ..... இதயத்தை எட்டி பார்த்து  விட்டு ...... வருவதற்கு .........!!! உனக்கு காதல் வரும் போது....... பாவம் ஆண்கள் தாடி யோடு ..... அலையப்போகிறார்கள் ........ என்னை தவிர யாரும் உன்னை ..... நெருங்க முடியாததால் ......!!! வரைந்த ஓவியம் அழகுதான் ..... வளர்ந்துகொண்டே இருக்கும் ..... உன் அழகை எப்படி வரைவது ......? & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி 06

நீ காதலியில்லை என்தோழி 02

நீ காதலியில்லை என்பதை ...... யாரும் நம்புவதாய் இல்லை ..... இத்தனை அழகியை யார் தான் ..... நம்புவார்கள் ..........??? உன்னோடு கைகோர்த்து ...... நடக்க ஆசைப்படுகிறேன் ...... நரிகள் உள்ள இருட்டு உலகில் ..... சற்று பயமாகவும் இருக்கிறது ..... இன்னும் நாம் நட்பாய் இருப்போம் ..... நிச்சயம் ஒருநாள் நிகழும் ......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை 02 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

நண்பனை காணாத வரை....!!!

கடவுள் இல்லை என்றேன் நண்பனை காணாத வரை.....!!! வாழ்க்கையே இல்லை என்றேன், நண்பனை காணாத வரை......!!! உலகமே   பொய் என்று நினைத்தேன் நண்பனை காணாத வரை காதல் தான் பெரிது ..... என நினைத்தேன் நண்பனை காணாத வரை....!!!

நீ காதலியில்லை என்தோழி

வா தோழியே .... எல்லோரும் பொறாமை படும் ...... அளவுக்கு நட்பாய் இருப்போம் ...... இப்படியும் நட்பாக இருக்க ..... முடியுமா என்பதை ...... நிரூபிப்போம் .......!!! கையில் முத்தமிட்டால்...... காதலியாகிவிடுவாள் ..... கை கொடுத்து  உறவுவந்தால்  ..... நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ 

நீ காதலியில்லை என் தோழி

வா தோழியே .... எல்லோரும் பொறாமை படும் ...... அளவுக்கு நட்பாய் இருப்போம் ...... இப்படியும் நட்பாக இருக்க ..... முடியுமா என்பதை ...... நிரூபிப்போம் .......!!! கையில் முத்தமிட்டால்...... காதலியாகிவிடுவாள் ..... கை கொடுத்து  உறவுவந்தால்  ..... நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ 

கடந்த காதல்

தூறலும் இல்லை ..... மழை சாரலும் இல்லை....  நான் மட்டும் நனைந்து .... போகிறேன் …. உன் நினைவுகளின் .... வலிதந்த........................ கண்ணீரால் ..........!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை ^ உதட்டால் பேசியதை .... மறந்து விடலாம்....... உள்ளத்தால் பேசியதை .... உணர்வோடு இணைந்ததை .... எப்படி மறப்பது .....? ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை

குறுந்தகவல் கவிதை

வாள் விழியாள் என்பதால் தானோ இதயத்தை கிழித்தாயோ. ^^^ காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு ^^^ சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல் ^^^ காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும் ^^^ நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில் & கவிப்புயல் இனியவன் ஒருவரியில் கவிதை வரி குறுந்தகவல் கவிதை

SMS கவிதை வரி

ஆழமாக காதலித்துப்பார் காதல் வலி புரியும் ^^^ காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு ^^^ சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய் ^^^ காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும் ^^^ உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு ^^^ & கவிப்புயல் இனியவன் ஒருவரியில் கவிதை வரி SMS கவிதை வரி 

ஒருவரியில் காதல்கவிதை வரி

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது " ------- " உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது " ------- " தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் " ------- "கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் " ------- "கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்" ------- " கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் " ------- " உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு " ------- " காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் " ------- "இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் " ------- "காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது " ------- "இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி " ---- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் " ----- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் " ----- "இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் " ----- "இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு " + கவிப்புயல...