நண்பனை காணாத வரை....!!!

கடவுள்
இல்லை என்றேன்
நண்பனை
காணாத வரை.....!!!

வாழ்க்கையே
இல்லை என்றேன்,
நண்பனை
காணாத வரை......!!!

உலகமே   பொய்
என்று நினைத்தேன்
நண்பனை காணாத வரை
காதல் தான் பெரிது .....
என நினைத்தேன்
நண்பனை காணாத வரை....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்