உலகத்தையே மறந்தேன் ....

ஓரக்கண்ணால் பார்த்தாய் ...
உலகத்தையே மறந்தேன் ....
ஒற்றை வார்த்தை பேசினாய் ...
உயிரையே துறந்தேன் ....
இப்போ தலை குனிந்து ...
முகம் திருப்பி செல்கிறாய் ....
என்னை இழந்து தவிக்கிறேன் ...!!!
+
காதல் நினைவுகளின் வலி 
என் கற்பனை வலிகள் (04)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்