நான் கண்ட இறைவன்

குழந்தையின் சிரிப்பிலும் 
முதுமையின் ஏக்கத்திலும் 
இறைவன் இருக்கிறான் 
இதை உணர்ந்து முதுமை 
மனிதன் எல்லோரையும் 
தன் பெற்றோர் என்று அன்பு 
காட்டுபவன் ....!!!
+
நான் கண்ட இறைவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்