கஸல் கவிதை

இந்த 
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!

பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!

எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட 
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு 
நொடியில் மறைந்து 
விட்டன .......!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்