எனக்கு தீபாவளி ....!!!
எல்லோரும் தீபாவளியை
நரகாசுரனை கொன்றதற்காக
கொண்டாடினார்கள் ....!!!
நானோ நீ என்னை பார்வையால்
கொன்ற நாளையே
என்றும் எனக்கு தீபாவளி ....!!!
நரகாசுரனை கொன்றதற்காக
கொண்டாடினார்கள் ....!!!
நானோ நீ என்னை பார்வையால்
கொன்ற நாளையே
என்றும் எனக்கு தீபாவளி ....!!!

கருத்துகள்
கருத்துரையிடுக