உள்ளம் கவர்ந்த கள்வனே


என்னை திருடியிருந்தால்
போனால் போகட்டும்
என்று விட்டிருப்பேனடா
உள்ளம் கவர்கள்வனே
இதயத்தை மட்டுமல்லா
திருடிவிடாய் - உயிர்
உன்னிடம் வெறும்
உடல் என்னிடம் இருந்து
என்ன பயனடா ....?
வந்து விடு என்னை
கொண்டு செல் -இல்லையேல்
என் இதயத்தை தந்துவிடு ....!!! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்