உள்ளம் கவர்ந்த கள்வனே


என்ன துணிவடா உனக்கு
பெண் கேட்டு வீட்டுக்கு
வரப்போகிறேன் என்று
அடம்பிடிக்கிறாய் ...!!!

பெண் கேட்டு வரமுதல்
என்னை புரிந்து கொள்
காதல் உடனடியாக
நிறைவேறினால்
இன்பமில்லை -வாடா

சிலநாட்கள் காரணமே
இல்லாமல் சண்டையிடுவோம்
வேண்டுமென்றே கோபிப்போம்
காதலில் ஊடல் இல்லாவிட்டால்
இரண்டு சடப்பொருள்
காதலிப்பதுபோல் ஆகிவிடும்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்