விலக்கிக்கொண்டவன் ஞானி ....!!!


அன்புக்கு கட்டுப்பட்டால் 
அது உனக்கொரு விலங்கு...!!! 

ஆசைக்கு கட்டுப்பட்டால் 
அதுவும் உனக்கு விலங்கு ....!!!

கோபப்பட்டால் தானாக வரும் 
விலங்கு .....!!!

வாழ்க்கையில் ஒரு 
விலங்கு வந்தே தீரும் 
விலக்கிக்கொண்டவன் 
ஞானி ....!!!

காட்சியும் கவிதையும் 29

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்