சென்று விட்டாய் ....!!!

தனிமையில் இருந்தேன் 
தானாக வந்தாய் 
காதல் கொண்டாய்
இப்போ 
தனிமைப்படுத்தி 
சென்று விட்டாய் ....!!!
இரு எண்ணத்துடன் ..
தனிமையாக 
இருப்பதில் சுகம் 
உண்டுதான் கண்ணே ....!!!

காட்சியும் கவிதையும் ...28

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்