கவிப்புயலின் மரபு வழிக் கவிதை
என்றும் ஏழைக்கு
இயன்றதைக் கொடு//
இன்றே வாழ்க்கையில்
இடர்களைத் தடுத்திடு //
தோன்றும் ஊழ்வினை
துன்பத்தை அழித்துவிடு//
சொன்னதைக் கேட்டு
சுகவாழ்வைத் தெரிந்தெடு //
தீவினை அறுவதற்கு
தியானம் நன்குசெய்//
தவிக்கும் உயிர்களுக்கு
தானம் ஒன்றேமெய் //
செயல்வினை அறுப்பின்
சித்தனாய்ப் போயிடுவாய்//
பயவினை தீர்ப்பதற்கு
பரமன் ஒருவனேதாய் //
கருத்துகள்
கருத்துரையிடுக