கவிப்புயலின் மரபு வழிக் கவிதை

 என்றும் ஏழைக்கு 

 இயன்றதைக்  கொடு//


 இன்றே வாழ்க்கையில்

 இடர்களைத் தடுத்திடு //


 தோன்றும் ஊழ்வினை

 துன்பத்தை அழித்துவிடு//


 சொன்னதைக் கேட்டு

 சுகவாழ்வைத்  தெரிந்தெடு //


 தீவினை அறுவதற்கு

 தியானம் நன்குசெய்//


 தவிக்கும் உயிர்களுக்கு

 தானம் ஒன்றேமெய் //


 செயல்வினை அறுப்பின்

 சித்தனாய்ப் போயிடுவாய்//


 பயவினை தீர்ப்பதற்கு

 பரமன் ஒருவனேதாய் //

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்