கவிதை 360 ஹைக்கூக்கள்
01) ஹைக்கூ
.........................
இது ஜப்பான் கவிதை மொழி என்று சகலரும்b அறிந்ததே. தமிழில் 3அடி கவிதையை 1974 ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் முதல் முதலில் எழுதினார். .
....
ஹக்கூ மரபுகள்
1) தமிழில் 3அடி கவிதையே பயன் படுகிறது. மூன்று அடியும் மூன்று வாக்கியமாக இருக்க வேண்டும். 3 சொல் அல்ல
2) தலைப்பு இடக்கூடாது
3) முதல் அடி ஒரு கூறு. மூன்றாம் அடி ஒரு கூறு
மூன்றாம் அடியே மிக மிக பிரதானம். இது திடீர் திருப்பமாக, உணர்வாக இருக்க வேண்டும்.
4) படைப்பாளிகள் வார்த்தையை விளக்கக் கூடாது.
5) ஈற்றடி பெயர் சொல்லாக இருக்க வேண்டும்.
....
மரபு கவிதைக்கு அடுத்து
சற்று கடினமானது. ஹைக்கூ ஆகும். சிலர் 3 வரி எழுதினால் ஹைக்கூ என தவறாக நினைத்து விடுகிறார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக