மனதில் இரக்கத்தையே .....

நீதான் என் வாழ்வு....
நீதான் என் காதல்....
நீதான் என் சந்தோசம்....
நீதான் என் சோகம்....
நீயின்றி போனால் .....
வாழ்வில்லை.......
என்றிருந்தேன்...!!!

இப்போ ....???
குரல் கேட்க ஆசை தான்..
ஏனோ கேட்க மறுக்கிறேன்....
முகம் பார்க்க ஆசை தான் ..
ஏனோ பார்க்க மறுக்கிறேன்..
உன்னுடன் பேச ஆசை தான்..
ஏனோ பேச மறுக்கிறேன்...
அத்தனை வலிகளை தந்து ....
மனதில் இரக்கத்தையே .....
கொன்று விட்டாய் ...........!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்