நான் அழத்தயார்....!!!
நீ தீபமாய் இரு ....
அப்போதும் நான் ....
விட்டில் பூச்சியால் ....
உன்னால் இருப்பேன் ...!!!
என்
கண்ணீர்த்துளிகள் ...
வைரக்கல் போல் தெரிகிறதா ...?
அப்போ உனக்காய் ....
நான் அழத்தயார்....!!!
நீ
கற்பனையாய் இரு ....
அப்போதுதான் எனக்கு ....
கவிதை வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 896
அப்போதும் நான் ....
விட்டில் பூச்சியால் ....
உன்னால் இருப்பேன் ...!!!
என்
கண்ணீர்த்துளிகள் ...
வைரக்கல் போல் தெரிகிறதா ...?
அப்போ உனக்காய் ....
நான் அழத்தயார்....!!!
நீ
கற்பனையாய் இரு ....
அப்போதுதான் எனக்கு ....
கவிதை வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 896
கருத்துகள்
கருத்துரையிடுக