எப்போது வருவாய்

எப்போது வருவாய்  ....
காத்திருந்து கலைத்து விட்டது ....
இதயம் ...!!!

என்றாலும் ....
அது உன்னை பாராமல் ....
உறங்கமாட்டேன் என்று ...
அடம்பிடிக்கிறது....!!!

இதயத்தின் வலி ....
இன்னொரு இதயத்துக்கதான்
புரியும் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்