கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்

கண்ணால் வளர்த்து ...
கண்ணீரால் கருகும் ...
வாழ்க்கை வேண்டாம் ...!!!

@@@@@

கண்ணீருக்குதான் ...
சிந்தவும் தெரியும் ....
சிந்திக்கவும் தெரியும் ....!!!

@@@@@

எல்லா இடத்திலும் ...
உண்மை பேசியவனும் ...
துன்பத்தை அனுபவிப்பான் ....!!!'






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்