காட்சியும் கவிதையும் 02

தெய்வத்தை நாம் தான் ...
வணங்கவேண்டும் ...
தெய்வம் எங்களை வணங்க ...
கூடாது ....!!!

தாயே நீங்கள் ...
இருகரம் கூப்பி நிற்கும் ...
போது அடிவயிறுவரை ...
வலிக்கிறது ...!!!

எந்த தாயும் ...
கரம் கூப்பி வரம் கேட்க ...
வைக்காதீர் - அது எமக்கு ...
சாபம் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்