இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ
என்னை விரும்மபில்லை ....
என் கவிதையையும் ...
விரும்பவில்லை - நீ
இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலில்லாமல் இருக்கும் ...
என்னவளும் தான் ....!!!

கவிதை எழுதி எழுதி ...
ஞானியாகிவிட்டேன்....
தன்னை மறந்த நிலைதானே ...
ஞானம் .....!!!


கே இனியவன் கஸல்
கவிதை ;757

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

நான் சுதந்திர பறவை ............!!!